2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான விசாரணை அடுத்தவாரம்

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத்  தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, மஹரகம நகர சபை உள்ளிட்ட பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் 14 தொடர்பில் தாக்கல் செய்யப்பப்பட்ட  மனு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம்  இன்று ( 19) உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X