Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 மே 25 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வௌ்ளத்தில் சிக்கிக்கொண்டிருந்த நபர்களை காப்பாற்றுவதற்காக சென்ற, மாதபே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள், நீரலையில் சிக்கி காணாமற் போயுள்ளார்.
கிரியுல்லவை வசிப்பிடமாகக் கொண்ட, 29 வயதான டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
வௌ்ளத்தில் சிக்கிகொண்ட நபர்களை காப்பாற்றுவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்தில், கல்கமுவ-உடலவெல கால்வாய்க்கு அப்பால் செல்வதற்கு முயன்ற போதே, நீரலையில் சிக்கி இவர் காணாமல் போய்யுள்ளார். இவரை தேடும் பணியில், கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago
6 hours ago