2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி இருவர் பலி

Editorial   / 2019 மார்ச் 21 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலங்கொடை – அகுரல பிரதேசத்தில் கடலில் குளிக்கச் சென்ற இருவர் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (20) இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் நீராடுவதற்கென வருகைதந்திருந்த குழுவொன்றில் இருவரே இவ்வாறு நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் கஹவ மற்றும் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17,66 வயதுடையவர்களெனப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X