2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி சிறுவன் பலி

Editorial   / 2019 ஏப்ரல் 20 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில், கருக்கள்குளம் வாவியில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

05 வயதுடைய, ரலபனாவ கல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ரணசிங்க ஆரச்சிலாகே தினேஷ் பிரியந்த என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன், தனது மூத்த சகோதரி மற்றும் மேலும் சிலருடன் இணைந்து நீராடச் சென்ற வேளையிலேயே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .