Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Amirthapriya / 2018 மே 22 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி, களு கங்கை, கிங் கங்கையுடன் மாஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (21) உயர்வடைந்திருந்த நில்வலா கங்கையின் நீர் மட்டம் தற்பொழுது குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இரத்தினபுரி – கிரி எல்ல பிரதேசத்தில் வௌ்ள நீர் அதிகரித்துள்ளதாகவும், குறித்த பிரதேசத்தில் கடற்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தொடர்ந்தும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago