2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’நீர் மட்டம் குறைந்தது’

Amirthapriya   / 2018 மே 24 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலையின் காரணமாக, கடந்த சில தினங்களாக களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது இதன் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .