2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நெடுந்தீவில் 16 இந்திய மீனவர்கள் கைது

ரொமேஷ் மதுஷங்க   / 2018 ஜனவரி 16 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம்- நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களது 4 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .