2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நேற்று பதிவானோர் குறித்த தகவல்

Editorial   / 2020 மே 30 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 28 பேர் நேற்று (29) இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 17 பேர் கடற்படையச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கட்டாரிலிருந்து வருகைதந்த 8 பேரும், ரஷ்யாவிலிருந்து வருகைதந்த ஒருவரும், குவைட்டிலிருந்து வருகைதந்த இருவரும்  தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .