2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பகடிவதை காரணமாக முகாமைத்துவ பீடத்துக்குப் பூட்டு

Editorial   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக, அதன் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்துக்குள் அதிகரித்து வரும் பகடிவதையின் காரணமாகவே, இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .