2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பசிலுக்கு எதிரான வழக்கு ஜூன் 4 விசாரணைக்கு

Editorial   / 2018 பெப்ரவரி 23 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர்  பசில் ராபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெயியன்துடுவ உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் சாட்சியாளர்கள்  அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, 365 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஜீ.ஐ.சி குழாய் விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே, முன்னாள் அமைச்சர் பசில் ராபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிரா,  குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .