2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிரூபம்

Editorial   / 2020 மே 31 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்த பின்னர் பின்பற்றவேண்டிய வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிரூபம், மாகாண மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .