2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

Editorial   / 2018 ஜூலை 20 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி, நாட்டில் பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால், குறத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பனாகொட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இப் பெண் சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .