2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 20 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜப்பான் நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பலபேரிடம் பணமோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரொருவர், கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 06 கடவுச்சீட்டுகள், போலியாக செய்யப்பட்ட 06 ஜப்பான் விசாக்கள், 02 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 2 மடிக்கணினிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபருக்கு எதிராக, குருநாகல் விஷேட குற்ற விசாரணைப் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .