2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

Editorial   / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்​வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சேவையாளர்கள் இன்று(20) நள்ளிரவு முதல் முன்​னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, தங்களது கோரிக்கைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதியுடன் அவர் கலந்துரையாடி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்ததையடுத்து ​பணிப்புறக்கணிப்பினை கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .