2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

போதை வில்லைகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 மே 28 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

1900 போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் களனி புலுகங்க பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து ஆறு கோடி ரூபாய் பெறுமதியான போதை வில்லைகள் மற்றும் 3 கிராம் 360 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X