2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புதுக்கடையில் 68 பேருக்கு கொரோனா

S. Shivany   / 2020 நவம்பர் 24 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று(23) அடையாளம் காணப்பட்டோரில் 187 பேர், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்- 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, அளுக்கடை( புதுக்கடை) பகுதியில் மாத்திரம் நேற்று 68 பேர் கொரோனா தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

மொத்த தொற்றாளர்களாக நேற்று 337 பேர் அடையாளம் காணப்பட்டனர் , சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .