Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
R.Maheshwary / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பன்னல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட எலபடகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் ஆனந்த ரணவிரு மாவத்தை முடக்கப்பட்டுள்ளதென, பன்னல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த பிரதேசத்திலுள்ள 20 குடும்பங்களைச் சேர்ந்த, 100 பேருக்கு நாளைய தினம் (21) பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 98 பேருக்கு 15ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போது, பெண்ணொருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே, இந்தப் பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட பெண் உள்ளடங்கலாக இதுவரை இந்த பிரதேசத்தில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
19 Apr 2024
19 Apr 2024
19 Apr 2024