2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

பெப்ரவரியில் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம்

Editorial   / 2020 ஜனவரி 27 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித  உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர்  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் இரண்டு முக்கிய அறிக்கைகள் வெளியிடப்படவுள்ளன.  

இதன்போது, இலங்கை தொடர்பான அவதானிப்பு அறிக்கையை  ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் முன்வைக்கவுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு கடந்த வருடம் விஜயம்  மேற்கொண்ட  சுதந்திரம் மற்றும் மத நம்பிக்கை தொடர்பான விசேட அறிக்கையாளரின் அறிக்கையும் 43ஆவது கூட்டத் தொடரில் வெளியிடப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X