2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்’

Editorial   / 2019 ஜூலை 22 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தாக்குதலுடன்  நேரடியாகத் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு, தான் எவ்விதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர், வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்​கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதால், அப்பாவி முஸ்லிம்  மக்களை பழிவாங்கப்படுவதாகவும், எனவே முஸ்லிம் மக்களை பலி வாங்க  ​வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். செயற்பாடுகளுக்கு அமைய, பலருக்கு ஏற்படும் விரக்திகளுக்கு முஸ்லிம் மக்கள் பலியல்ல. எனவே ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளால் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றதெனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X