2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘பயமின்றி கொண்டாட வேண்டும் ‘

Editorial   / 2019 மே 19 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெசக் உற்சவத்தை  தீவிரவாதிகளுக்கு பயப்படமால், நாட்டிலுள்ள சகலரும், கொண்டாட வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

எனினும் இம்முறை வெசக் உற்சவமானது பயத்துடன் கொண்டாடப் பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அவ்வாறு பயப்பட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று  களணி ரஜமஹா விகாரையில் இடம்​பெற்ற நிக​ழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஷரியா பல்கலைக்கழகத்தை ஒழுங்குப்படுத்துவதை விடுத்து, குறித்தப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X