Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 20 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘பெரல் ரஞ்சி’ என அழைக்கப்படும் மொஹமட் பாருக், இன்று (20) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு- கிரான்ட்பாஸ் பகுதியில் வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரைக் கைதுசெய்யும் போது, இவரிடமிருந்து அலைபேசிகள் 19, ஐ போன்-1, டெப்ஒன்றும் 1 7 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago