2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாராளுமன்றம் 2 நாள்கள் கூடும்; 2 நாள்கள் கூடாது

R.Maheshwary   / 2021 ஜனவரி 18 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளையும் (19) நாளை மறுதினமும் (20) மாத்திரமே பாராளுமன்றம் கூடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாதென்றும் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்;தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனோ கணேசன் தனது  பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X