2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பர்சிலோனா தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்பெய்ன், பர்சிலோனாவில், ஆயுததாரிகளின் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால், 13 பேர் கொல்லப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவத்துக்கு, வெளிவிவகார அமைச்சு, நேற்று (18) கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், இலங்கை அரசாங்கம் சார்பில் இரங்கல் தெரிவிப்பதாக, அமைச்சின் ஊடகப் பேச்சாளரான மஹேஷினி கொலன்னே, தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .