2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பழைய தூக்குக் கயிறு நல்ல நிலையிலேயே உள்ளது’

Editorial   / 2019 பெப்ரவரி 20 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்காக புதிய தூக்குக் கயிற்றை புதிதாக கொள்வனவு செய்வதற்கு தயார் இல்லையென்று நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து ​கொண்டு வரப்பட்ட கயிறானது நல்ல நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தூக்கத் தண்டனையை நிறைவேற்றுவதற்காக புதிய கயிற்றை வெளிநாட்​டில் இருந்து கொண்டு வரப்போவதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் நீதியமைச்சர் தலதா தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .