2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’பழைய முறைமை தேர்தலே சிறந்தது’

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து மாகாணங்களுக்குமானத் தேர்தலை, பழைய முறையில் நடத்துவதே சிறந்தது என்​பதையே, தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்துவதாக, அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று (17) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்வாறு கருத்துத் தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் இல்லாத புதிய தேர்தலை முறைமையில் தேர்தலை நடத்துவதை விட, பழைய முறைப்படித் தேர்தலை நடத்துவதே சிறந்தது என்று அவர் கூறினார்.

​தேர்தல் நடத்தப்படாமல், காலதாமதமாகின்றமை குறித்து தான் கவலையடையவில்லை என்றும் ஆனால், மக்களது வாக்குரிமைய இல்லாது போவது குறித்து தான் தனிப்பிட்ட ரீதியில் கவலையடைவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X