2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’பஸ் உரிமைத் தகட்டு எண்ணை வெளிக்காட்டவும் '

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பேலியகொட கொரோனா கொத்தணியில் உள்ளோர், பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில், தெரிவித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன, பஸ் உரிமையாளர்கள்  தங்கள் உரிமத் தட்டில் எண்களைக் குறிப்பிடுமாறு கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .