2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பஸ் விபத்தில் 22 பேர் காயம்

Editorial   / 2017 ஜூலை 24 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கண்டி- மகியங்கனை வீதியில், தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில், 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே, குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் விபத்து, இன்று அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்றதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனார்.

கொழும்பில் இடம்பெற்ற மதம் சார்ந்த விழாவொன்றில் பங்கேற்ற பின்னர், வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்த பஸ்ஸே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .