2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பஸ் விபத்து 25 பேர் காயம்

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொஷான் துஷார தென்னகோன்

பொலன்னறுவை - மெதிரிகிரிய பிரதேசத்தில், ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், 25 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தம், இன்று (25)காலை 7.45 அளவில் இடம்பெற்றதென, மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள், மெதிரிகிரிய, பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மெதிரிகிரிய, மெரகும்புற பகுதியில் வைத்தே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ் வண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, குறித்த விபத்து நேர்ந்துள்ளதென, முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .