2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாகிஸ்தானின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து

Editorial   / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் புதிய பிரதமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்ரான் கானுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் காணப்படும் உறவை மேலும் பலப்படுத்த விரும்புவதாகவும், இம்ரான் கானின் ஆட்சிக் காலத்துக்குள் பாகிஸ்தானில் சாந்தி,சமாதானம் நிலவ​வேண்டு​மெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .