2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாடசாலை வளாகத்திலிருந்து கர்ப்பத்தடை மருந்து மீட்பு

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 16 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் நகருக்கு அண்மையிலுள்ள கலவன் பாடசாலை வளாகத்திலிருந்து கர்ப்பமடைவதைத் தடுக்கும் மருந்து வகையொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில்  இன்று பெற்றோர் சிரமதானப் பணிகளை முன்னெடுத்ததாகவும் இதன்போதே இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்து பயன்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும்,  இதேப்போல் 40 வில்லைகள் அடங்கிய 20 மருந்து உறைகள் கைப்பற்றப்பட்டதாகவும் சிரமதானப் பணிகளில் ஈடுபட்ட பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .