2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாடசாலைகளை ஒழுங்குப்படுத்த கண்காணிப்பு குழு

Editorial   / 2017 நவம்பர் 19 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்காணிப்பு குழுவொன்றின் மூலமாக எதிர்வரும் ஆண்டு தொடக்கத்திலிருந்து பாடசாலைகளை ஒழுங்குப்படுத்தப் போவதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன், பரீட்சைகள் திணைக்களத்திலும், மறு சீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .