2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாடசாலையிலிருந்த கணினிகள் திருட்டு

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை கல்வி வலயத்திலுள்ள வெஹெரகல ஆரம்ப பாடசாலையில் இருந்த 3 கணினிகள் இன்று (12) ​அதிகாலை திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை அதிபரின் அலுவலகத்தின் பிரதான கதவை உடைத்தே, கணினிகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கமைய, அம்பாறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X