2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாதாள குழுவின் தலைவர் களத்தில்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 16 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் 56,066 வேட்பாளர்களுள் 50 பேர் போட்டியிட தகுதியற்றவர்களென மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.


குறித்த தேர்தலில் 8356 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக 56,066 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.இந்த வேட்பாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும், இவர்களால் மீறப்படும் தேர்தல் சட்டங்கள் குறித்து தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களும், தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸார் வெளியிட்டு வரும் அறிக்கைக்கமைய குறித்த வேட்பாளர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இன்று (16) மருதானை சமூக நல கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் மார்ச் 12 இயக்கம் ஊடகங்களிடம் முன்வைத்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .