2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாதுகாப்பு ஒப்பந்தம்: ’தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு’

Editorial   / 2019 ஜனவரி 19 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ள பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம், நாட்டின் தேசிய பாதுகாப்பு, பிராந்தி ஒருமைப்பாடு, இலங்கையின் இறையாண்மை ஆகியவற்றுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில், உலகிலேயே, மிகவும் முக்கியமான இயற்கை துறைமுகம் அமைந்துள்ள திருகோணமலையிலுள்ள 36,000 ஏக்கர் நிலப்பரப்பிலான ஐக்கிய அமெரிக்காவின் சேவை நிலையமொன்று அமைக்கப்படுவதற்கான சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த நிலையம், இலங்கையின் அரசமைப்பு, குற்றவியல் அல்லது சிவில் சட்டம் போன்றவற்​றைக் கொண்டு, இலங்கை அதிகளால் காண்காணிக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .