2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாதுகாப்புப் படையணியின் பிரதானியாக ஜெனரல் கிரிஷாந்த நியமனம்

Editorial   / 2017 ஜூன் 27 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தின் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் படையணியின் பிரதானியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X