2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பால்மாவுக்கு தட்டுப்பாடு

Editorial   / 2019 மார்ச் 18 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவது போல் காண்பித்துக்கொள்வதற்காக, ஒருசில வர்த்தகர்கள் பால்மாக்களை பதுக்கி வைத்துள்ளனரெனவும், இது தொடர்பில்  தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் பால்மா தொடர்பில் ஆராய, விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பால்மாக்களை அதிக விலைக்கு விற்பனைச் செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X