2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிசிஆர் பரிசோதனைக்கு கட்டுநாயக்கவில் தனிப்பிரிவு

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு  வருகைதரும் பயணிகளுக்கு இலவசமாக பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும்,  அதன் முடிவுகளை சுகாதார அமைச்சுக்கு கையளிப்பதற்குமான விசேட பிரிவொன்று,  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (09)திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .