2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘பிரச்சினைகளை மறந்து செயற்படுங்கள்’

Editorial   / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருக்கின்ற பிரச்சினைகள் யாவற்றையும் மறந்து, அனைவரும் எதிர்க்கட்சி என்ற வகையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பி க்களிடம் கேட்டுக்​கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பிக்களை இன்று முற்பகல் சந்தித்தபோதே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .