2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரதமரை பதவி நீக்குவதற்கு உறுதிமொழி

Editorial   / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்குவதுத் தொடர்பிலான சாத்தியக்கூறுகள் தொடர்பில், சட்டமா அதிபர் மற்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெறவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில், இன்று காலை இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியுடனான சந்திப்பினபோ​தே, அவர் உறுதிமொழி வழங்கியதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .