2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரதேச சபை தலைவர் உட்பட மூவர் கைது

Editorial   / 2019 ஜூலை 31 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பதியதலாவ பிரதேச சபையின் தலைவர் உள்ளடங்கலாக மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பதியதலாவ பிரதேச சபையில் ஊழியர்  ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மூவரையும் இன்று (31) தெஹியத்தகண்டி நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .