2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு புதிய பதவி

Editorial   / 2019 டிசெம்பர் 11 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்தின் காணி, சொத்து மற்றும் விடுதி ஆகியவற்றுக்கான புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நேற்று (10) தனது கடமைகளைப் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக ரணவிரு சம்பத் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, கடமையாற்றியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .