2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’புதிய உறுப்பினர்கள் 4,339 பேர்’

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில், ஒரு பி​ரதேச சபை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் இதனால், ஏற்கெனவே 335 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படும் நிலையில், அந்த எண்ணிக்கை, 336ஆக அதிகரிக்கும் எனவும், உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சர் பைஸார் முஸ்தபா தெரிவித்தார்.

மேலும், தற்போது, 4,486ஆக காணப்படும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களது எண்ணிக்கை, புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில், 8, 825ஆக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். இதன்படி, உறுப்பினர்களின் எண்ணிக்கை, 4,339ஆல் அதிகரிக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .