2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதிய உறுப்பினர்கள் 6ஆம் திகதி பதவியேற்பர்

Editorial   / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சிமன்றங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள், எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அரசாங்க அச்சகத்துக்கு நேற்று வழங்கியுள்ளது.

340 உள்ளூராட்சிமன்றங்களுக்கு 8,325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கடந்த சனிக்கிழமை
ந​டைபெற்றது.

இந்தத் ​தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களே, எதிர்வரும் 6ஆம் திகதி, தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .