2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதையல் ​தோண்டும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை – ஹசலக – ஹத்தே எல பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்ட முயற்சி செய்த நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் ​​நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தப் பொலிஸார், நால்வரும் ஹசலக மற்றும் கிராதுருகோட்டையைச் சேர்ந்தவர்களென்றும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .