Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தரின் உருவம் வரையப்பட்ட சாரிகளை விற்பனை செய்த நபரை புறக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒருதொகை சாரிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புறக்கோட்டையில் வீதிகளில் குறித்த சாரிகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு அங்கிருந்த பெண் ஒருவர் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago