2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புத்தர் சிலை உடைப்பு விவகாரம்: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2019 மே 06 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலை உடைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாவ​னெல்ல நீதவான் உபுல் ராஜகருணா இன்று(6) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் 13 பேர் இன்று(6) மாவனெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .