2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புத்தர் சிலை உடைப்பு விவகாரம் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2019 ஜூலை 25 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைப்பு விவகாரம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 15 பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

 சந்தேகநபர்கள் இன்றைய தினம் மாவனெல்ல நீதவான் நீதிமன்றில் ​ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இவர்களை அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .