2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புத்தளம் - மன்னார் பழைய வீதி மூடப்பட்டது

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எலுவான் குளம் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமான புத்தளம் - மன்னார் பழைய வீதி மூடப்பட்டுள்ளளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் அங்கமுவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு திறக்கப்பட்டதினால் புத்தளம் எலுவான்குளம் பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த பிரதேசத்திலுள்ள பாலத்திற்கு மேலாக இரண்டு அடி வெள்ளம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .