2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புத்தளம் மாவட்டத்தில் 226 பேர் கால்களை இழந்துள்ளனர்

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் வெவ்வேறு விபத்துகளால் 226 பேர் கால்களை இழந்துள்ளார்களென, புத்தளம் மாவட்ட செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தால் 43 பேரும் வாகன விபத்துகளால் 70 பேரும் வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்கள் பயன்பாட்டால் 17 பேரும் வெவ்வேறு நோய்கள் காரணமாக, 96 பேரும் இவ்வாறு கால்களை இழந்துள்ளனர்.

இதில் முந்தல் பிரதேசத்திலேயே அதிகமானோர் கால்களை இழந்துள்ளார்களென புத்தளம் மாவட்ட செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .