2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பெண் கைதி கூரை மீதேறி போராட்டம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில், பெண் கைதி ஒருவர், கூரை மீ​தேறி மீண்டும்  போராட்டத்தில் இன்று (20),  ஈடுபட்டிருப்பதாக தெரியவருகிறது.

சிறைக்காவலரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக, சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமக்கான அடிப்படை உரிமைகளைக் கோரி, கடந்த 13 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகள், இவ்வாறு கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X